அன்பின்
தெய்வமே
என்னை நடத்தும் தெய்வமே
நன்றியோடு உம்மைப் படுவேன்
1. பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே -ஐயா
2. சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசிர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே
3. புதிய கிருபையால்
என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சர்யம் ஆச்சர்யம் தானே
4. பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
No comments:
Post a Comment