கண்ணிகள்
1. அன்பு நிறைந்தவரே-எங்கள்-ஆசைக்-கிறிஸ்தரசே!
துன்பம் மிகவடைந்தே-சிலுவையில்-தூங்கி
மரித்தனரோ?
2. மாசற்ற
தேவமைந்தர்-லோக-மானிடர் மீட்புக் கென்றோ
நீச
மரணமதை-சகித்துந்தன்-நிர்மல ஜீவன் விட்டீர்.
3. உள்ளம்
உருகிடவே-பார்த்த-உன் திருக் கண்கள் ரண்டும்
மெள்ள
வடைத்தனரோ-சாமி மிகு-வேதனையடைந்தீரோ?
- ஜோசப் ஜோயல்சிங்
No comments:
Post a Comment