அன்பு
நிறைந்தவரே
உம்
கிருபை குறையவில்லை
என் உடலோடு வாழ்பவரே
என் உயிரோடு கலந்தவரே
உமதன்பு மாறவில்லை
உமதன்பு மறையவில்லை உயிரே,
உயிரே
1. உமது கோபம் ஒரு நிமிடம்,
உமது அன்போ தலைமுறைக்கும்
உமதன்பு மாறவில்லை
2. மனதுருக்கம் நிறைந்தவரே - உம்
இரக்கத்திற்கு அளவே இல்லை - உமதன்பு
3. தம் ஒரே பேரான குமாரனைத் தந்து
இவ்வளவாக என்னில் அன்பு கூர்ந்தவரே - உமதன்பு
No comments:
Post a Comment