பொல்லா உலகில் நல்லோர் இல்லை
பொல்லா
உலகில்
நல்லோர்
இல்லை
நீயோ
மகனே
அழைக்கப்பட்டாய்
சீக்கிரம்
வருவேன்
மறவாதே
நீயோ
மகளே
அழைக்கப்பட்டாய்
மற்றோரை
ஆயத்தம் செய்
அதற்கே
மகனே
அழைக்கப்பட்டாய்
மற்றோரை
ஆயத்தம் செய்
அதற்கே
மகளே
அழைக்கப்பட்டாய்
- 2
1. முந்தினோர்
அநேகர்
பிந்துகிறார்
நீயோ
மகனே
அழைக்கப்பட்டாய்
முடிவு
பரியந்தம்
போராட
நீயோ
மகளே
அழைக்கப்பட்டாய்
- மற்றோரை
2. அப்போஸ்தலர்
என்ற
வரிசையில்
நீயோ
மகனே
அழைக்கப்பட்டாய்
சுவிசேஷ
பணியில் முன்
நிற்க
நீயோ
மகளே
அழைக்கப்பட்டாய்
- மற்றோரை
3. தெபோராளின்
கிராமங்கள்
அதிகமே
நீயோ
மகனே அழைக்கப்பட்டாய்
நினிவே
பட்டணங்கள்
பல உண்டே
நீயோ
மகளே
அழைக்கப்பட்டாய்
- மற்றோரை
4. உன்னால்
இயன்றதை
செய்து விடு
நீயோ
மகனே
அழைக்கப்பட்டாய்
உன்னுடன்
நான் உண்டு
முயன்றிடு
நீயோ
மகளே
அழைக்கப்பட்டாய்
- மற்றோரை
5. நாளை
நாளை என்றோர்
பெற்றதில்லை
நீயோ
மகனே அழைக்கப்பட்டாய்
இன்றே
இன்றே என்று
கிரீடம் பெறு
நீயோ
மகளே
அழைக்கப்பட்டாய்
- மற்றோரை
Dr. N. Emil Jebasingh
Comments
Post a Comment