பேதைகளை ஞானியாக்கும் வேதம்

பேதைகளை ஞானியாக்கும் வேதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பேதைகளை ஞானியாக்கும் வேதம்

            என் ஆத்துமாவை உயிர்ப்பிக்குதே

            விழுகின்ற நேரத்தில் தூக்கி நிறுத்தும்

            என்னைத் தாங்கி நடத்திடுதே - 2

 

            பெலவீனம் மாற்றி பெலனாக்குமே

            சுகவீனம் நீக்கி குணமாக்குமே

 

                        வேதத்தை நேசிக்கும் யாவருக்கும் - மிக

                        சமாதானமுண்டு இடறலில்லை - 2

 

1.         தாழ்வின் நாட்களிலே நான் இடறின நேரத்திலே - (2)

            உம் வேதம் என் மனதை மகிழ்ச்சியாக்கி

            நான் அமிழாமல் காத்திட்டதே

            என்னைத் திடனாக நிற்கச் செய்ததே - பெலவீனம்

 

2.         எதிரி சூழ்கையிலே, நான் தனித்து தவிக்கையிலே - (2)

            வல்லமையான உம் வசனங்களே,

            என்னை வல்லோனாய் மாற்றினதே

            என்னைப் புடமிட்டு புதிதாக்கிற்றே - பெலவீனம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே