பேசு சபையே பேசு
பேசு
சபையே பேசு பேசு
சபையே பேசு - 2
இது
உலர்ந்த எலும்புகள்
உயிர்பெற்று
எழும்பிடும் நாட்கள்
இது
தள்ளாடும் முழங்கால்கள்
புது
பெலன் பெற்றுக்கொள்ளும்
நாட்கள்
இது கோணல்கள்
யாவும்
நேராக மாறிடும்
நாட்கள்
இது கரடான
பாதைகள்
செவ்வையாக
மாறிடும் நாட்கள்
- 2 - பேசு சபையே
1. நரம்புகள்
உருவாகும் எலும்புகள்
ஒன்று சேரும்
தசைகளும்
புதிதாகத் தோன்றும்
ஆவியின்
அசைவாலும் கர்த்தரின்
வார்த்தையாலும்
புதுஜீவன்
உனக்குள்ளாய்
தோன்றும் - 2 - பேசு
சபையே
2. மேகங்கள்
சூழ்ந்திடவே இரைச்சலும்
பெருகிடவே
பெருமழை
தேசத்தில் பெய்யும்
கல்வாரி
இரத்தத்தாலே ஜாதிகள்
மீட்கப்பட்டு
கர்த்தரை
தெய்வமாக வாழ்த்தும்
- அதனால் - 2 - பேசு
சபையே
3. ஜாதிகள்
நடுங்கிடவும்
தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின்
கிரியைகள் தோன்றும்
மரித்தோர்
பள்ளத்தாக்கில்
துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின்
ஜீவன் பெற்று எழும்பும்
- 2 - இது உலர்ந்த
ஜீவனை
பேசு, இரட்சிப்பை
பேசு
சுவாசத்தை
பேசு, அற்புதத்தை
பேசு - 3
சபையே
நீ எழும்பிடு,
காற்றே நீ வீசிடு
- (2)
போற்று
சபையே போற்று
(இயேசுவை) - 4 - பேசு
சபையே
YouTube Link
Comments
Post a Comment