பொய்
சொல்ல தேவன்
மனுஷன்
அல்லவே
மனம்
மாற மனுஷ
புத்திரனும்
அல்ல அல்லவே
அவர்
சொல்லியும் செய்யாதிருப்பாரோ
வசனித்தும்
நிறைவேற்றாதிருப்பாரோ
1. அவர்
உண்மையுள்ளவர்
அவர்
உயர்ந்த
அடைக்கலம் (2)
இரவும்
பகலும்
விழித்திருந்து
கண்மணி
போல காப்பார்-
பொய்
2. அவர்
நீதியுள்ளவர்
உன்னில்
நியாயம்
செய்வாரே (2)
உள்ளங்கையில்
உன்னை
வரைந்து
மறைத்து
காத்திடுவார்
- பொய்
3. இயேசு
இரக்கமுள்ளவர்
மனம்
இரங்கி மீட்பாரே
(2)
ஆபத்துக்
காலத்தில்
அரணான
கோட்டையும்
கேடகம்
துணையும்
அவர் - பொய்
4. இயேசு
அன்பு
உள்ளவர்
அவர்
ஆறுதல் நாயகன்
(2)
கிருபையாக
உடன்படிக்கையை
உன்னில்
நிறைவேற்றுவார்
- பொய்
No comments:
Post a Comment