அருகினிலே
அருகினிலே
உம் அன்பை நாடி ஓடி வந்தேன்
அருகினிலே உமதருகினிலே
உம்மோடு கூடி நான் இருப்பேன்
என் ஜீவன் உள்ள வரையில்
என் சுவாசம் உள்ள வரையில்
உம்மை தொடர்வேன் - 4 - அருகினிலே
என் ஜீவன் உள்ள வரையில்
என் சுவாசம் உள்ள வரையில்
சமர்ப்பிக்கிறேன் - 4 - அருகினிலே
- Ravindran
No comments:
Post a Comment