அழும் எந்தன் நெஞ்சுக்கு ஆறுதல் உம் வசனம்
தவித்திடும்
வேளையில்
என் தஞ்சம்
உம் பிரசன்னம் - 2
இயேசைய்யா
இயேசைய்யா - (2)
1. சொந்தமும்
பந்தமும் கைவிடலாம்
நீர் என்னைத்
தாங்குகிறீர்
என் கையே
என் கண்ணைக் குத்திடலாம்
நீர் என்னை
அணைத்துக் கொள்வீர் - 2
தாங்கும்
தாங்குமைய்யா
என்னை
அனைத்துக் கொள்ளுமைய்யா - 2 - அழும்
2. பெற்றவள்
பிள்ளையை மறந்திடலாம்
நீர் என்னை
மறப்பதில்லை
சுற்றமும்
நண்பரும் மாறிடலாம்
உம் அன்பினில்
மாற்றமில்லை - 2
உம்
உள்ளங் கைகளிலே
என்னை
வரைந்துக் கொண்டீரய்யா - 2 - அழும்
No comments:
Post a Comment