அன்றொரு
நாள் பெத்லகேமில்
பிறந்த நம் வேந்தன்
மரியின் மைந்தன் இயேசுவே
பிறந்த நல் நாளிதுவே
கேளுங்கள் தூதர் பாடுவதை
நம் ராஜா இயேசு பிறந்தார்
மரியின் மைந்தன் இயேசுவே
உதித்தார் இந்நாளிலே
1. மேய்ப்பர்கள் தூங்கும் நேரத்தில்
தூதர் நற்செய்தி கூறினாரே
வானத்தில் நட்சத்திரம் தோன்றியதே
பிறந்தார் நம் ராஜனே
கேளுங்கள் தூதர் பாடுவதை
நம் ராஜா இயேசு பிறந்தார்
மரியின் மைந்தன் இயேசுவே
உதித்தார் இந்நாளிலே - 2
https://www.youtube.com/watch?v=q75KereQbN4
No comments:
Post a Comment