ஆகானைக்
கொன்றதும் உலகம்
அந்த ஆமானைக் கொன்றதும் உலகம்
- 2
உலகின் பின்னே நீயும் சென்றால்,
உன்னையும் கொன்றிடும் உலகம்
- 2 - ஆகானைக்
1. நாகமானின் குஷ்டம் கேயாஸிக்கு - எதற்கு
அந்தக் கேயாசியின் குஷ்டம் சீயோனுக்கு
- எதற்கு
போ என்று சொன்னதும் போனால் என்ன
ஆரானைவிட்டு போனால் என்ன
ஆபிரகாம் போனதுபோல் போனதுபோல் - ஆகானைக்
2. தூக்கு கயிறு தொங்குதே யூதாசுக்கு - எதற்கு
உப்புத் தூணாய் ஆனது லோத்தின் மனைவி -
ஐயகோ
அருமையான உயிர்களை உலகம் வேட்டை ஆடுதே
அடங்காத பசியுடன் தனது வாயை பிளக்குதே
யாரது போவது போவது போவது - ஆகானைக்
3. தேவையான
வாலிபனைத் தெருவில் கண்டேன் கவனித்தேன்
அவன் வேசியின்
வீட்டைத் தேடி வேகம் செல்கிறான் ஐயகோ
கண்ணி
அறியாமல் விழுந்து மாளும் குருவிபோல்
வஞ்சகியின்
வலையில் சிக்கி பலியாகி கிடக்கிறான்
இயேசுவை
மறந்ததால் மறந்ததால் மறந்ததால் - ஆகானைக்
(அம்பு
அவன் இரலைப் பிளந்தது)
- Bro. A. Thomas
No comments:
Post a Comment