நம் தேவன் அருளே நாள் தோறும் காக்கும்

நம் தேவன் அருளே நாள் தோறும் காக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        நம் தேவன் அருளே நாள் தோறும் காக்கும்

                   நம் தேவன் கரமே நாள் தோறும் தாங்கும்

 

1.         நீரோடை அருகே அழைத்துச் சென்று

            நம் தாகம் தீர்க்கின்றார்-அவர்

            பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்து

            களைப்பை ஆற்றுகின்றார்

 

2.         கொடும் வெயில் நடுவே குளிர் நிழலாக

            நம்மை தொடர்கின்றார்

            அவர் கடும் புயல் நடுவே புகலிடமாக

            நம்மை காக்கின்றார்

 

3.         கழுகினைப் போல சிறகினில் வைத்து

            சுமந்து காக்கின்றார்

            நாம் காணாத ஆடாய் அலைந்திடும் வேளை

            தேடி நம்மை அணைக்கின்றார்

            தோள் மேல் சுமக்கின்றார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு