வந்துவிட்டேன் நான் தந்து விட்டேன்
வந்துவிட்டேன் நான் தந்து
விட்டேன்
என்னையே
இயேசுவுக்கு வாழ்வது நானல்ல
என்னில்
இயேசு வாழ்கின்றார்
1. மனிதனை
நம்பி வாழ்ந்த நாட்களிலே
வேதனை
வேதனையே
இனி
உம்மையே நம்பிடுவேன்
நான்
உம் பின்னே வந்திடுவேன்
2. நிம்மதி
இல்ல உலகத்தில்
எனக்கு
நீரே நிம்மதியே
உம்
அன்புக்காய் ஏங்குகிறேன்
என்னை
மார்போடு அணைத்திடுமே
3. சிலுவையை
சுமப்பேன்
சீடனாய் வருவேன்
எனக்கு
இனி குறைவில்லையே
என்
இயேசு ராஜாவே என் ஆத்ம நேசரே
Comments
Post a Comment