உம் தீர்மானத்தின்படி
என்னை அழைத்தீரே
உம்மில்
அன்பு கூறுவேன்
சகலமும்
நன்மைக்கேதுவாய்
நடக்கும் என்று
அறிந்தேனே
சகலமும்
நன்மைக்கேதுவாய்
என் வாழ்வில்
நடக்கத்தக்க செய்தீரே
1) அழைத்தது
நீர் தானே நீரின்றி
நான் இல்லை
எனக்கு
துணையாக நின்றவரே
- 2
கழுகைப்
போல சுமந்தீரே
ஒவ்வொரு நாளும்
சிறகடித்து
எழும்ப செய்தீர்
உம்
செட்டைகளின் கீழ்
என்னை மூடிக்கொண்டு
பாதுகாத்து
நடத்துகிறீர்
- உம்
2) துவக்கத்தின்
சறுக்கல்கள் முன்னேற்றத்தை
தடுத்தாலும்
முன்னேறி
செல்ல வல்ல கரம்
வந்ததே - 2
தாங்கி
என்னை பிடித்தீரே
அந்நாளிலே
இந்நாள்
வரை தொடர்ந்தே
உம்
வலது கரம் என்னோடு
எப்போதுமே
உட்சத்தை
அடைந்திடுவேன்
- Simon Fernandez
No comments:
Post a Comment