இருளில்
நடக்கின்ற ஐனங்கள்
ஒளியைக்
கண்டார்கள்
இதயம் மகிழ்ந்து
இயேசுவை
பாலனாய்
கண்டார்கள்
இன்று
கிறிஸ்து
என்னும் இரட்சகர்
தாவீதின்
ஊரிலே
மாட்டுக்
கொட்டிலில்
மரியின் மடியிலே
மலராய்
தூங்குகின்றார்
ஆரிராரோ!
ஆரிராரோ!
1. வானம் துறந்த
வருகை - அது
நமக்காய்
தந்த கிருபை
ஏழ்மைக்
கோலம் தரித்தார்
- அது
எல்லையில்லாத
அன்பால் - இன்று
கிறிஸ்து
2. விடுதலை
வாழ்வை அளிக்க
- வந்த
இறைமகன்
இயேசுவே வாழ்க!
மனிகர்க்கு
மீட்பை அளிக்க
வந்த
மாண்பின்
உருவே வாழ்க!
- இன்று கிறிஸ்து
https://youtu.be/dZMCEv6eVrk?si=YQkTUoQBNPPoZD0w
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment