ஈராயிம் ஆண்டுகள் முன்

ஈராயிம் ஆண்டுகள் முன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

          ஈராயிம் ஆண்டுகள் முன்

          மரியாளின் நன் மகனாய்

            தெய்வ மைந்தன் தோன்றினார்

            தேவன் பூவினில் வந்துதித்தார்

 

                        வானதூதர் சேனைத்திரள்

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பூவினில் உதிர்த்ததால்

 

                        எக்காளம் முழங்க தூதர் சேனை

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பூவினில் உதிர்த்ததால்

 

1.         ராக்கால மந்தை மேய்ப்பர்கள்

            காக்க பேரொளி தோன்றினது

            தூதர்கள் கூட்டம் முழங்கின

            பாடல் தூரத்தில் கேட்டது - 2

                        வானதூதர் சேனைத்திரள்

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பூவினில் உதிர்த்ததால்

 

2.         யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்

            பெத்தலகேம் ஊர் வந்தனர்

            பிள்ளையை கிடத்த இடமில்லை

            தேவ மைந்தனுக்கிடமில்லை - 2

                        வானதூதர் சேனைத்திரள்

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பூவினில் உதிர்த்ததால்

 

3.         பெத்தலகேம் சத்திர முன்னனை

            மாட்டு தொழுவத்திலே பிறந்தார்

            மரியாளின் மகனாய் தோன்றினார்

            தேவன் பூவினில் வந்து உதித்தார் - 2

                        வானதூதர் சேனைத்திரள்

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பூவினில் உதிர்த்ததால்

 

                        எக்காளம் முழங்க தூதர் சேனை

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பூவினில் உதிர்த்ததால்

 

 

--------------------------------

 

          ஈராயிம் ஆண்டுகள் முன்

          வேத வாக்கியம் நிறைவேறின

            மரியாளின் மகனாக தேவ மைந்தன்

            பாரினில் வந்துதித்தார்

 

                        வானதூதரின் சேனைத்திரள்

                        வாழ்த்துப் பாடினார்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பாரினில் பிறந்ததால்

 

                        எக்காளம் முழங்க தூதர் சேனைத்திரள்

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பாரினில் பிறந்ததால்

 

1.         யோசேப்புடன் தாய் மரியாளும்

            பெத்தலகேம் ஊர் வந்தனர்

            பிள்ளையை கிடத்திட இடமில்லையே

            குளிரில் தவித்தனர் - 2

                        வானதூதர் சேனைத்திரள்

                        வாழ்த்துப் பாடினார்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பாரினில் பிறந்ததால்

 

2.         மாட்டுத் தொழுவத்தின் ஓரத்தில்

            மானிடர் மீட்பர் பிறந்தாரே

            உலகத்தின் இரட்சகர் இயேசு பாலன்

            பாரினில் வந்துதித்தார்.

                        வானதூதர் சேனைத்திரள்

                        வாழ்த்துப் பாடினார்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பாரினில் பிறந்ததால்

 

                        எக்காளம் முழங்க தூதர் சேனைத்திரள்

                        பாடும் தொனி கேளாய்

                        மானிடர் என்றும் வாழ்வாரே

                        தேவன் பாரினில் பிறந்ததால்

 

3.         ராக்கால மந்தை மேய்ப்பர்கள்

            காக்க பேரொளி தோன்றினது

            தூதர்கள் கூட்டம் முழங்கின

            பாடல் தூரத்தில் கேட்டது - 2

 

4.         பெத்தலகேம் சத்திர முன்னனை

            மாட்டு தொழுவத்திலே பிறந்தார்

            மரியாளின் மகனாய் தோன்றினார்

            தேவன் பூவினில் வந்து உதித்தார் - 2

 

https://www.youtube.com/watch?v=PykcPAuEWAY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு