அன்புள்ள
இயேசைய்யா
உம்மை மறந்தே போவேனா
மெய்யான உம் அன்பினை - நான்
பாடாமல் இருப்பேனா -2
1. கள்ளன் என்னை மாற்றவோ -நீர்
கள்ளன் போல் தொங்கினீரோ -2
கைகளில் கால்களில் ஆணிகள் பாய்திட
கர்த்தா எனக்காகவோ ஓஓ ஓஓ ஓஓ ஓ -2
கர்த்தா எனக்காகவோ
2. பாலான
உலகினிலே -பாவ
சேற்றினில் வாழ்தேன் ஐயா
பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு - 2
தம் மார்போடு அனைத்தீரையா அஹ அஹ அஹ
அ
உம் மந்தையில் சேர்த்தீர் ஐயா -2
3. எப்போ வருவீர் ஐயா
உம்மை காண ஏங்குதய்யா
உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும் - 2
உள்ளம் ஏங்குதய்யா அஹ அஹ அஹ
அ
என் உள்ளம் ஏங்குதய்யா
No comments:
Post a Comment