அல்லேலூயா
என்னும் போதினிலே
ஆனந்தமே பேரானந்தமே
தாரக மந்திரத்தாலே-இந்த
தாரகம் தழைத்திடுமே
1. பல
பல தேசத்தாராயினும்
பல
பல மொழியினராயினும்
ஒருமனதோடு
ஒருமொழியோடு
தேவனையே
துதி பாடிடவே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா என்னும் போதினிலே
2. கர்த்தரை
தேடிடும் யாவரும்
களித்திடுவோமே
எக்காலமும்
இரட்சிப்பை
விரும்பிடும் யாவரும்
ஸ்தோத்திரம்
என்பாரே எந்நேரமும்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா என்னும் போதினிலே
3. கர்த்தரின்
வேளையை நாமறியோம்
கர்த்தரின்
சித்தமே செய்திடுவோம்
கண்ணிமைப்
பொழுதில் மறுரூபமாவோம்
களிப்புடன்
பரனோடு விண்ணேருவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா என்னும் போதினிலே
No comments:
Post a Comment