மணே சனே இன்னே நினதருள்புரி சுகிர்த

மணே சனே இன்னே நினதருள்புரி சுகிர்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

478.

 

                             அன்னே கண்ணே மின்னே” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   மணே சனே இன்னே! நினதருள்புரி சுகிர்த

                   மணே சனே பொன்னே.

 

                             சரணங்கள்

 

1.         சோடி இலை என வாடினான் ஆதம் தேடினான் சும்மா பாடினான்

            நீடி அவனிடம் ஓடினை, துணை சூடினை, கூத்தாடினான்

            மோடி மங்களம் பாடுகிறோம் - மணே

 

2.         காணா ஊர்க் கலியாண நாயர் நீர்தானா வரமனந் தானா காண்

            சோனாரசம் பொழி பானா எம்மொடு தானா தனதாயிரு ஞான

            மீனா ஓம்பிர தானா அடியார்குல. - மணே

 

3.         ஒலிவக் கன்றுக ளொப்பப் பின்னடி பலுகப்பெருக அருள்கூரே

            ஒலுகா தொலிமுக வாயிலெதிர் செய மொலிக்கக் கெலிக்கப் பலன் தாரும்

            பலியாய் சோபன தோத்திரமே - மணே

 

4.         வாசன் பக்தியின் நேசனின் சகவாசன் தொண்டு செய் ஈசனாம்

            பாரன் .................... பாரி .....................

            ஆசீரோடு வாழ்க சுந்தர - மணே

 

5.         தந்தை இவரன்னை சோதரும், இனபந்து உறவினர் யாவரும்

            பந்தலிதிலே அமர்ந்து காண்கின்ற எந்த நேசரும்

            எந்நாளும், கந்தமாக வாழ்க சுந்தர - மணே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே