மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மலர் தூவியே
வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள்
செழிக்க மகிழ்ந்து
பாடுவோம் - நாம்
ஆர்ப்பரிப்போம்,
ஆனந்திப்போம்
வாழ்க,
வாழ்க, வாழ்க என்று
வாழ்த்திப் பாடுவோம்
1. வானத்தில்
பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில்
பூத்திடும்
விண் மீன்களாய்
என்றும்
ஜொலித்து
என்றும் பறந்து
சந்தோஷமாய்
வாழ்ந்திட கீதம்
பாடுவோம் - மலர்
2. ஆவியின்
கனிகளால் நிறைந்திடவே
அன்பின்
வழிதனில்
நடந்திடவே
அல்லும்
பகலும் ஜெபம் செய்திட
ஆண்டவரை
நாமும் வேண்டிடுவோம்
- மலர்
3. செல்வங்கள்
பல பெற்று செழிப்புறவே
நன்மைகள்
தினமும் நாடி வரவே
மீட்பர்
பாதத்தில் நன்றி
கூறியே
நல்லவரை
வல்லவரை என்றும்
துதிப்போம் - மலர்
Comments
Post a Comment