மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

                        மறவாத நேசர் தாங்குவாரே - 2

1.         எலியாவின் தேவனே

            அக்கினியை என்றும் தந்திடுவார் - 2

            கோலியாத்தை வென்ற தேவன்

            சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் - 2 - மழையான

2.         அழைத்தவர் மாறாதவர்

            ஊழிய பாதையில் நடத்திடுவார் - 2

            உன்னையும் என்னையும் அவர் கைகளில்

            வரைந்து என்றென்றும் காத்திடுவார் - 2 - மழையான

3.         கஷ்டங்களை அறிவும் தேவன்

            கண்ணீரையும் துடைத்திடுவார் - 2

            நோவாவின் பேழையில் இருந்தது போல்

            என்னோடும் கூட இருந்திடுவார் - 2 - மழையான

 

 

- Paul Thangiah

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே