மரணமே உன் கூர் எங்கே மரணமே
பல்லவி
மரணமே, உன்
கூர் எங்கே?
மரணமே,
உன் ஜெயம் எங்கே?
அனுபல்லவி
மரணத்தின்
அவலத்தை மனு-பரன்
இயேசு
மரித்துயிர்த்தெழுந்ததால்
மடங்கடித்தார்
1. அழகிய
கல்லறை அரசதின்
முத்திரை
அன்பரை அடக்கிட இயலவில்லை
பழகிய
சீடர் பரமனின்
நண்பர்
பார்த்தனர்
உயிர்த்தவர்
திருவுருவை
- மரணமே
2. இயேசுவை
இறைவன் எழும்பிடச்
செய்தார்
என்றுமே
இதற்கு சாட்சிகள்
நாம்
இருளதில் மரண
சங்கிலிச்
சிறைகள்
எங்கிருந்தாலும்
எதிர்த்தொடிப்போம்
- மரணமே
- அருட்திரு
இஸ்ரயேல்
செல்வநாயகம்
Comments
Post a Comment