சிலுவையில் ஜீவனை விட்டு

சிலுவையில் ஜீவனை விட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சிலுவையில் ஜீவனை விட்டு

            கல்லறையில் வைக்கப்பட்ட

            இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்

            பரமர் ஜெயித்தெழுந்தார்

                        ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா

                        விண் கீதம் முழங்கவே

 

1.         மாதர் மூவர் சென்றாரே தேவன் தேகத்தை காண

            கல்லறையில் தூதர்தான் கண்டாரே அம்மூவர்

            நம்பாமல் தோமா கர்த்தர் விலாவை நோக்கினான்

            நாதரின் கையும் கால்களைக் கண்ட என் நாதா சுவாமி என்றான்.

 

2.         அவரைச் சேர்ந்த யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும்

            சாவின் பயம் நீங்கவே உயிர்த்தெழுந்தாரே

            இந்நாளில் மரித்தெழுந்த மாஇயேவை நேசிப்போம்

            சாவிலும் ஜீவன் கைவிடாது துதித்துப்பாடிடுவோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு