ஆயிரம்-பதினாயிரங்களிலும்
அழகில் சிறந்தவராம்
ஆசை என் நேசர் அந்த கதியுற்றே
ஆணிகள் பாய்ந்தே தொங்குகிறார்
1. சொறிந்த குருதியும் பகைவருக்கே
பறிந்துமே பேசினார் அவர்க்கே - 2
மன்னியுமே என் பிதாவே (2)
என மனதுருகி மன்றாடினாரே - ஆயிரம்
2. தலையை சாய்ந்த்தே ஜீவன் விட்டார்
சிலுவை மரத்தில் எனக்காய்
உலகமெல்லாம் படைத்த இவர் (2)
தலையையும் சாய்த்திட தளமுமற்றவர் - ஆயிரம்
3. உள்ளம் உருகியே அன்பினாலே
வெள்ளமாய் பாய்ந்ததவர் விலாவில்
எல்லையில்லா எம்-பரனார் (2)
அள்ளலுற்றார் என்னை நினைந்தே
No comments:
Post a Comment