02 April 2025

பாரச்சிலுவையிலே பரன்

பாரச்சிலுவையிலே பரன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பாரச் சிலுவையிலே பரன்

                        இயேசு உயிர் கொடுத்தார்

                        பாசம் நிறைந்தவராய் அவர்

                        உன்னைத் தான் கேட்கின்றார்

 

1.         வியாதியினால் வந்த வேதனையோ

            தோல்வியினால் வந்த துயரங்களோ

            எந்த நிலையில் நீ இருந்தாலும்

            சொந்த மகனாக மாற்றிடுவார்

 

2.         காயங்கள் உனக்காய் அடைந்தவரே

            கண்ணீர் உனக்காய் வடித்தவரே

            கல்வாரியில் உயிர் கொடுத்தவரே

            கரம் நீட்டி அழைக்கின்றார் ஓடி வா

 

3.         சொந்த மகனென்று பாராமல்

            அவரையே உனக்காய் கொடுத்திட்டவர்

            எதை உனக்கு இன்று தர மாட்டார்

            நம்பி வந்திடு ஓ மனிதா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...