கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம்
கேட்பவரே சுகம் தருபவரே - 2
1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே - (2)
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே
- (2)
யெகோவா
ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம் - (2)
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள
நாள் எல்லாம் - (2)
2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே - (2)
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே - (2) - யெகோவா ரவ்ப்பா
3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர் - (2)
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்-
என் - யெகோவா ரவ்ப்பா
4. உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை - (2)
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்
- யெகோவா ரவ்ப்பா
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment