பாலைவனத்தை சோலைவனமாய்
பாலைவனத்தை
சோலைவனமாய்
மாற்றிடுவார் நம் தேவன் - 2
எதற்கும் பயம் இல்லை
கலக்கம்
நமக்கில்லை - 2
கரம் பிடித்து நடத்திடுவார்
1. நீ
தண்ணீர்களை கடக்கும் போது
அவர்
உன்னோடு இருப்பாரே
நீ
ஆறுகளைக் கடக்கும் போது
அவைகள்
புரளாதே - 2
அக்கினியில் நடக்கும் போது
ஜுவாலை பற்றாதே - 2 - பாலைவனத்தை
2. தாகம்
உள்ளவன் மேலே
தண்ணீரை
ஊற்றுவார்
வறண்ட
நிலத்தின் மேலே
ஆறுகளை
ஊற்றுவார் - 2
உன்
சந்ததியின் மேலே என்றும்
தன்
ஆவியை ஊற்றுவார் - 2 - பாலைவனத்தை
3. நொறுங்குண்ட
உந்தன் மனிதன்
காயங்கள்
ஆற்றுவார்
சிறைப்பட்ட
உந்தன் வாழ்வை
விடுதலையாக்குவார்
- 2
உனக்கு
விரோதமாய் எழும்பும்
ஆயுதம்
வாய்க்காதே - 2 - பாலைவனத்தை
- EVA. ALBERT SOLOMON
https://www.youtube.com/watch?v=K7J1z0mnKJo
Comments
Post a Comment