கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபாசனத்தண்டை
ஓடி வந்தேன்
கிருபையால் இறங்கிடுமே
தடுமாற்றமில்லாமல்
நான் வாழ்ந்திட
உம்
கிருபையால் நிறைத்திடுமே - 2
உம் கிருபை இல்லையென்றால்
நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
- 2
தடுமாற்றமில்லாமல்
நான் வாழ்ந்திட
உம்
கிருபையால் நிறைத்திடுமே - 2
1. என் சுயபெலத்தால்
ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் - 2
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே - 2
2. சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் - 2
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிறைத்திடுமே - 2
- Johnsam Joyson
Comments
Post a Comment