மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

                   மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

                        மருள் சூழும் கானக வனமோ - எங்கும்

                        மீட்பர் சிலுவை சுமப்பேனே

 

1.         பள்ளம் மேடு தடை தாண்டியே

            பசாசின் கண்ணிக்கு நீங்கியே

            உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான்

            மெள்ள மெள்ள நடந்தே எனின்

            மீட்பர் சிலுவை சுமப்பேனே

 

2.         இன்னல் துயர் பிணி வாதையில்

            ஈனரெனைத் தாக்கும் வேளையில்

            துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான்

            தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்

            தூயச் சிலுவை சுமப்பேனே

 

3.         பூலோக மேன்மை நாடிடேன்

            புவிமேவும் செல்வம் தேடிடேன்

            சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்

            ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்

            ஜீவ சிலுவை சுமப்பேனே

 

 

- Rev. Dhayanandhan Francis

 

 

YouTube Link

பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே