அந்த இன்ப
நாட்டின் நினைவில் வாழ்கிறேன்
அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்
கிருபையாய் இரட்சகர் பக்கம் நான் நிற்கையில்
என் கிரீடம் ஜொலிக்க காண்பேனோ
மின்னும்
நட்சத்திரம் இவ்விடத்திலுண்டோ
அஸ்தமானத்தில்
சேரும்போது
பேரின்ப
நாட்டினில் சுகிர்த் நாட்டிலே
என்
கிரீடம் ஜொலிக்க காண்பேனோ
1. கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்
ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்
அந்த இன்ப நாளில் மின்னும் நட்சத்திரம்
என்னதாய் மாற நான் உழைப்பேன்.
2. நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்
அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்
பொன்னகர் கிரீடம் என் பங்காக விளங்கும்
என் கிரீடம் ஜொலிக்க காண்கிறார்.
No comments:
Post a Comment