என்னைத் தேடி இயேசு வந்தார்
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன்
வாழ்வை மாற்றி விட்டார் (2)
அல்லேலுயா
நான் பாடுவேன்
ஆடிப்பாடித்
துதித்திடுவேன் - என்னை
1. தேர்ந்து
கொண்டார் என்னைத்
தெரிந்து
கொண்டார்
பரிசுத்தனும்
புனிதனுமாய்
அவர்
திருமுன் வாழ - என்னை
2. மகனானேன்
நான்
மகளானேன்
அப்பா
பிதாவே என்றழைக்கும்
உரிமையை
எனக்குத் தந்தார் - என்னை
3. ஆவி
தந்தார் - தூய
ஆவி
தந்தார்
வல்லமையும்
அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த
ஆவி தந்தார் - என்னை
4. சுகமானேன்
நான்
சுகமானேன்
இயேசு
கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன்
சுகமானேன் - என்னை
Comments
Post a Comment