இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உள்ளம்
உருக்கும் நேசம்
கல்வாரி நேசமே
செந்நீர்
கலந்து பாயும்
குருதி எனக்காகவே
அளவற்ற
அந்த அன்பு
அளவற்ற
அந்த நேசம்
அளவற்ற
கிருபையே
1. கள்ளம்
இல்லாத தூய்மை
என்னுள்ளம்
நிறைக்கின்றதே
கள்ளன்
கெஞ்சிட்ட
போது
கருணை விளங்கிட்டதே
2. மேன்மை
எல்லாம் துறந்தார்
அடிமை ரூபமானார்
விண்ணகம்
என்னை உயர்த்த
மண்ணகம்
மடிந்திட்டாரே
3. சவுக்கால்
அடிக்கப்பட்டார்
முள்முடி
சுமந்திட்டார்
ஆணி துளைத்ததைய்யோ
குருதி
எனக்காகவே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment