சத்துரு விழுந்தானே உன்

சத்துரு விழுந்தானே உன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    சத்துரு விழுந்தானே

                        உன் பாதங்களின் கீழே

                        புது எண்ணெயால் அபிஷேகம்

                        உன் பாத்திரம் நிரம்பும்

 

1.         பெரும் பந்தியின் நடுவிலே

            என் தலையை உயர்த்துவார்

            நீதியின் சால்வையாலே

            உன்னை மூடுவார்

 

                        நீ உயருவாய்,

                        நீ படருவாய்

                                    உன் தேசம் வாழுமே

                        நீ ஓங்கி வளருவாய்

                        நீ பூத்து குலுங்குவாய்

                        நீ பூமியை நிரப்புவாய்

 

2.         யுத்தங்களை நடப்பிக்கும்

            சர்வ வல்ல தேவன்

            கூர்மையான பட்டயமாய்

            உன்னை என்றும் மாற்றுவார்

            கன்மலையின் வெடிப்பிலே

            உன்னை மூடுவார்

 

                        பலவானின் கையில் உள்ள

                        அம்பாய் மாற்றுவார்

                        நீ மலையின் மேல்

                                    உள்ள பட்டணமாய்

                        இனி மறைவது இல்லையே

                        நீ உலகத்தின் வெளிச்சமே

                        நீ பூமியின் சாட்சியே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு