இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கவிதை
பாடுவேன் கானானின்
தேசத்தில்
காணக்
கிடைக்காத தங்கம்
இயேசு
ராஜன் நாமத்தை
கவிதை பாடுவேன்
1. பாலும்
தேனும் ஆறாய் ஓடுகின்ற
தேசம்
பரிசுத்த
பரமன் தந்த ஜீவ தேசம்
-2
மீட்கப்பட்ட
கூட்டம் மீட்பின்
கீதம் பாடும்
-2
மேசியா
இயேசுவின் முகம்
கண்டு ஆனந்தம்
பரலோகில்
ஆனந்தம் - கவிதை
2. நகரத்தின்
வாசல் சுத்த பசும்
பொன்னாம்
நகரத்தின்
அஸ்திபாரம்
இரத்தின கற்களாம்
சந்திரன்
சூரியன் வெளிச்சமாய்
இல்லை -2
இரட்சிப்பின்
ஜனங்களோ அதில்
நடப்பார்களே
தேவனே வெளிச்சமாம் -
கவிதை
3. பன்னிரெண்டு
முத்துக்கள் பரலோகில்
ஜொலிக்கும்
வச்சிரக்கல்,
இந்திர நீலம்,
சந்திரகாந்தம்,
மரகதம்,
கோமேதகம்,
பத்மராகம்,
சொர்ணரத்தினம்,
படிகப்பச்சை,
புஷ்பராகம்
வைடூரியம், பொன்னியும்
சுகந்தி
ஆனந்தம் -2 - கவிதை
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment