வான தூதர் சேனைகள் கீதங்களைப்

வான தூதர் சேனைகள் கீதங்களைப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   வான தூதர் சேனைகள்

                        கீதங்களைப் பாடியே

                        ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)

 

1.         ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்

            தோன்றினர் தூதர்கள் அட்சணமே

            அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்

            நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்

                        சேர்ந்து நாமும் சென்றங்கு

                        காண்போம் நம் பாலனை          - வானதூதர்

 

2.         பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்

            சென்றனர் பாலனை தரிசிக்க

            வான் நட்சத்திரத்தின் ஒளியிலே

            மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்

                        சேர்ந்து நாமும் சென்றங்கு

                        காண்போம் நம் பாலனை          - வானதூதர்

 

3.         ஏவையின் சாபத்தை நீக்கிடவே

            மானிட ரூபமாய் ஜெனித்தார்

            பாவிகளை மீட்டு இரட்சிக்கவே

            மனுக்குமாரன் வந்துதித்தார்

                        சேர்ந்து நாமும் சென்றங்கு

                        காண்போம் நம் பாலனை          - வானதூதர்

 

                        Vaana thoothar senaikal

                        Geethangalai paadiyae

                        Oyvinti thuthiththu paalanai vaalththinar (2)

 

1.         Raavaelai maeypparkal manthai kaakkaiyil

            Thontinar thootharkal atchanamae

            Achchaththai neekkiyae maeypparidam

            Narseythi kooriyae makilviththanar

            Sernthu naamum sentangu

            Kaannpom nam paalanaivaanathoothar

 

2.         Pon thoopam vellaip polam aettiduvom

            Sentanar paalanai tharisikka

            Vaan natchaththiraththin oliyilae

            Maattu tholuvaththai adainthanar

            Sernthu naamum sentangu

            Kaannpom nam paalanaivaanathoothar

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு