பனி தூவிடும் இரவில்

பனி தூவிடும் இரவில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   பனி தூவிடும் இரவில்

                        கன்னி மைந்தனாய் புவிமீதினில்

                        இயேசு பாலன் அவதரித்தார்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        வார்த்தை மாம்சம் ஆனாரே

 

1.         அவர் நாமமே மிக அதிசயமாமே!

            ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                   வார்த்தை மாம்சம் ஆனாரே

 

2.         ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே

            எக்காளமே நித்திய ஆட்சி செய்வாரே (2)

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                   வார்த்தை மாம்சம் ஆனாரே

 

3.         அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!

            அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                   வார்த்தை மாம்சம் ஆனாரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு