அதிகாலை
நேரமே அப்பா உம்பாதமே
அமர்ந்து நான் ஆராதனை செய்கிறேன்
அன்பே ஆராதனை அழகே ஆராதனை
1. காலை தோறும் உமது கிருபை
புதியதல்லவோ
புதிய கிருபையால் என்னை நிரப்பி
ஆசீர்வதிப்பீரே
2. மலைகள் எல்லாம் விலகினாலும்
கிருபை விலகாதே
மனிதர் அன்பு மாறினாலும்
உம் அன்பு மாறாதே
3. பூமிக்கு வானம் உயரம் போல
கிருபை பெரிதல்லோ
பெரிய கிருபை தினமும் என்னை
சூழ்ந்து கொள்ளுதே
No comments:
Post a Comment