நள்ளிரவில்
தேவ தூதன்
நாட்டின்
மேய்ப்பருக்கே
பொல்லாத
காடுவயல் தங்கிய
வேளையிலே
1. எல்லா ஜனத்திற்கும்
சந்தோசம்
எங்கும்
நற்செய்தி உங்களுக்கே
சந்தோசம்
சந்தோசம் சந்தோசம்
என்றனரே
2. இரட்சகர்
கிறிஸ்து என்பவரே
இச்சணம்
தாவீதின் ஊரினிலே
உதித்தாரே
உதித்தாரே உதித்தாரென
உரைத்தனரே
3. பிள்ளையை
துணிகளில் சுற்றிவைத்தே
முன்னணை
தன்னிலே காண்பீரே
அடையாளம்
அடையாளம் அடையாளம்
என்றனரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment