இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
யூதேயாவில்
ஓர் பாலகன்
தாவீதின்
குலத்தில் ஏழையாய்
பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் அகமகிழ்வோம்
கிறிஸ்மஸ்
மெரி கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ்
ஹேப்பி கிறிஸ்மஸ்
ஆராதிப்போம்
தேவ பாலனை
1. மார்கழியில்
பனி வாட்டுதே
மன்னவர்க்கோ
கந்தை கோலமே
ஏழைக்கோலம்
எதற்கோ எதற்கோ
இந்த மாந்தரை மீட்பதற்கோ
2. வான் தூதர்
சேர்ந்திசை
பாடவே
ஞானியர்
மேய்ப்பரும்
கூடவே
நல்ல மேய்ப்பன்
இவரே இவரே
வாரும்
சாஷ்டாங்கமாய்
பணிவோம்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment