பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
445. இராகம்: சங்கராபரணம். தாளம்: ஏகம்.
பல்லவி
பாவம்
செய்யாதே நீ பாவம் செய்யாதே
பாவம்
செய்யாதே நீ பாவம் செய்யாதே.
சரணங்கள்
1. தேவன் சொன்ன கற்பனைமீறித்
தீமை செய்யாதே
காவல் நின்று பார்ப்பா
ரென்று,
கருத்தாய் மனதில் நினைத்தே யிருநீ - பாவம்
2. எப்பொழுது சாவுவரும்,
என்றறி யாயே
இப்பொ ழுதே நீ திரும்பி,
ஏசுமேசை யாவை
நம்பு - பாவம்
3. பெற்றதாலந் துக்களை நீ பேணாமற் போனால்
குற்ற வாளி என்றே தேவன்,
கோபங்கொள்வார்
இலாபம் பண்ணு - பாவம்
4. நித்தம் நித்தம் நீ புரிந்த, நின்பாவ மெல்லாம்
கர்த்தர் எழுதி வைத்தி
ருக்கும்,
கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ - பாவம்
Comments
Post a Comment