இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
கண்
விழிக்கும் பாலகா
கடும் குளிர்
காலம்
உன்னை தாலாட்ட சத்திரத்தில்
ஒரு இடம்
தரவில்லையா
ஆரிராரோ
ஆராரோ
ஆரிராரோ
ஆரிரரரோ
ஆரிராரோ
ஆராரோ ஆரிரா ராரோ
1. நீர் படைத்த
உலகத்திலே
உமக்கே
இடம் தராத
வஞ்சகமான
மனிதருக்குள்
வசிக்க வந்தாயோ
நீ படைத்த
மனிதனே உன்மேல்
படையெடுத்து
வருகிறான்
என்ற செய்தி
கேட்டு
கண் கலங்கி
அழுகின்றாயோ -
ஆரிராரோ
2. சகாயம்
இழந்தவனையும்
சம்பத்தை
இழந்தவனையும்
எங்களுக்காக
தேடி வந்து சமீபமானாயோ
சிலுவையில்
ஒப்புக்கொடுத்து
உலக மக்கள்
சாபத்தை
ஏற்றுக் கொள்ளும்
மனிதனுக்காய்
அழுகின்றாயோ
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment