387
பல்லவி
அல்லேலூயா
ஆனந்தமே
நான்
அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
அனுபல்லவி
அல்லேலூயா ஆனந்தமே
அருமை இரட்சகர் என்னை
அன்போட ழைத் தெனது பாவங்கள் நீக்கினாரே
சரணங்கள்
1. இனி
துன்பம் இல்லையே
இயேசு
மகாராஜன்
எல்லோருக்கும்
உண்டு
இன்பம்
என்றென்றுமே - அல்லேலூயா
2. தினம்
போற்றிப் பாடுவேன்
இவ்வுலகை
போலே
விண்ணுலகில்
ஓர் நாள்
இணைந்து
பாடிடுவேன் - அல்லேலூயா
- மல்லிகா துரைபாண்டியன்
No comments:
Post a Comment