நன்றியோடு
அவர் வாசல் நுழைவோம்
துதியோடு
பிரகாரம் வருவோம்
சமுகம்
மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர்
நாமம் நல்லதென்று பாடுவோம்
1. எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
கர்த்தர் நல்லவர் - 2
கர்த்தர் நல்லவர் - 2
கர்த்தர் நல்லவர், அவர்
கிருபை என்றென்றும் உள்ளது
- 2
2. இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம் - கர்த்தர்
No comments:
Post a Comment