வானம் திறந்து பூமி வந்த

வானம் திறந்து பூமி வந்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    வானம் திறந்து பூமி வந்த

                        வான்புகழ் இயேசுவை பாடிடுவோம்

                        மனுமக்களின் பாவம் நீக்க

                        தன்னுயிர் தந்தாரே பாடிடுவோம்

 

1.         உன்னதத்தில் என்றும் மகிமையாம்

            பூவுலகில் மா சமாதானமும்

            மனிதர்மேல் பிரியம் உண்டாகும் என்று

            வானவர் பூமானை வாழ்த்தினாரே

 

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

 

2.         கன்னியின் மடியில் பாலகனை

            கண்ணாரக் கண்டு களித்திடவே

            விண் தூதர் கீதம் வானிலே கேட்டு

            மேய்ப்பர்கள் பூமானை பணிந்தனரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

 

3.         புல்லணையில் உதித்த அதிசயம்

            தன்னலம் துறந்த அற்புதம்

            காரிருள் நீக்கி அறிவொளி வீச

            பாரினில் வந்தாரே பாடிடுவோம்

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு