இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
உன்னதத்தில்
தேவ மகிமை
உலகினில்
சமாதானம்
மனிதன்
மேல் மா பிரியம்
இனிதே
உண்டானதே
1. விண்ணிலே
தூதர்கள் துடி
பாடவே
மண்ணிலே
தேவன்பு வெளியானதே
கருணை மகவாய்
பிறந்தது
அருளை மழையாய்
பொழிந்தது
உள்ளத்தில்
இல்லத்தில் எங்கெங்கும்
2. மன்னவன்
கண்ணியின்
மகவாய் வந்தார்
தன்னையே
பலியாய் குருசில்
தந்தார்
வானமும்
பூமியும் இணைந்தது
சிலுவையில்
அன்பு நிறைந்தது
உள்ளத்தில்
இல்லத்தில் எங்கெங்கும்
- Rev .Dr. S. Rajendran
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment