இம்மானுவேலின் ரத்தத்தால்


There is a fountain filled with blood
Belmont.  SS 129

331                                               C.M.

1.       இம்மானுவேலின் இரத்தத்தால்
                        நிறைந்த ஊற்றுண்டே;
            எப்பாவத் தீங்கும் அதனால்
                        நிவிர்த்தியாகுமே

2.         மா பாவியான கள்ளனும்
                        அவ்வூற்றில் மூழ்கினான்;
            மன்னிப்பும் மோக்ஷானந்தமும்
                        அடைந்து பூரித்தான்.

3.         அவ்வாறு நானும் இயேசுவால்
                        விமோசனம் பெற்றேன்;
            என் பாவம் நீங்கிப் போனதால்
                        ஓயாமல் பாடுவேன்.

4.         காயத்தில் ஓடும் ரத்தத்தை
                        விஸ்வாசத்தால் கண்டேன்;
            ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
                        எங்கும் பிரஸ்தாபிப்பேன்

5.         விண் வீட்டில் வல்ல நாதரை
                        நான் கண்டு பூரிப்பேன்;
            என்தனை மீட்ட நேசத்தைக்
                        கொண்டாடிப் போற்றுவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு