தெய்வ ஆசீர்வாதத்தோடே


Stuttgart

முடிவு கவிகள்: 4                                            8, 7, 7, 8

            தெய்வ ஆசீர்வாதத்தோடே
                        அடியாரை அனுப்பும்;
            வார்த்தை என்னும் அப்பத்தாலே
                        போஷித்து வளர்ப்பியும்.
            இப்போதும்மைத் தெடிவந்து
                        மனதாரப் போற்றினோம்;
            மோட்ச லோகத்தில் களித்து,
                        உம்மை வாழ்த்தித் தொழுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு