13 July 2013

தெய்வ ஆசீர்வாதத்தோடே


Stuttgart

முடிவு கவிகள்: 4                                            8, 7, 7, 8

            தெய்வ ஆசீர்வாதத்தோடே
                        அடியாரை அனுப்பும்;
            வார்த்தை என்னும் அப்பத்தாலே
                        போஷித்து வளர்ப்பியும்.
            இப்போதும்மைத் தெடிவந்து
                        மனதாரப் போற்றினோம்;
            மோட்ச லோகத்தில் களித்து,
                        உம்மை வாழ்த்தித் தொழுவோம்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...