அந்த
மாலை காற்றினில் ஈரம்
அதில் தூதர்கள் பாடிய கீதம்
அதை கேட்டு மகிழ்ந்திட நாமும்
அந்த முன்னணை நோக்கியே செல்வோம்
1. பொன்
மாளிகை உனக்கிங்கு இல்லையோ
பசும்
புல்லணைதான் பஞ்சு மெத்தையோ
அந்த
பாலனின் புன்னகை கண்டு
மாட
மாளிகை யார் தரவில்லையோ
2. நல்ல
செய்தி தூதர் கூற கேட்டனர்
ஆயர்
பாலனை தொழுவத்தில் கண்டனர்
இந்த
உலகினை இரட்சிக்க வந்தவர்
என
கர்த்தரை போற்றியே வணங்கினர்
No comments:
Post a Comment