அக்கினி காற்றே தேற்றரவாளனே

அக்கினி காற்றே தேற்றரவாளனே

அக்கினி காற்றே தேற்றரவாளனே அக்கினி காற்றே தேற்றரவாளனே அக்கினி காற்றே தேற்றரவாளனே                   அக்கினி காற்றே தேற்றரவாளனே

                        பேரின்ப நதியில் தாகந் தீர்த்திடும் ஜீவநதியே

                        ஓ ஜீவ நதியே... ஓ ஜீவ நதியே

                        என்னில் பாய்ந்து செல்லுமே ஓ... ஜீவ நதியே

 

1.         வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்

            பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்

            கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்

            களிப்பாய் நீரூற்றாய் மாறுமே

            ஓ ஜீவ நதியே... ஓ ஜீவ நதியே

 

2.         காடியை போல கசந்திடும் வாழ்க்கை

            மதுரமாக மாற்றிடுவாரே (2)

            துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்

            பாதையின் வெளிச்சம் அவரே அவரே

            ஓ ஜீவ நதியே... என்னில் பாய்ந்து செல்லும்

            ஓ ஜீவ நதியே... ஓ ஜீவ நதியே (3)

 

3.         கரம் பிடித்தவர் கைவிடமாட்டார்

            உன்னைக் காப்பவர் உறங்கிட மாட்டார்

            உனது பாத்திரம் நிரம்பி வழியும்

            சத்துரு முன்னே உயர்த்துவார் (2)

            ஓ ஜீவ நதியே...


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு