இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வாழ்வின்
ஒளியே வா
கன்னியின்
மைந்தனே வா
நாளும்
உம்மை போற்றவே
வாழ்வில்
வளமே தா
1. அன்பின்
தேன் சுவையே
அருளின்
உதவியே
உம் திருப் பெயர்
சொன்னால்
இதயத்தில்
இனிமை
ஆரிரோ
பாடிடுவேன்
பாலகனே
தூங்கு
2. திராட்சை
செடியும் நீ
தவழும்
கொடியும் நான்
இயேசுவே
உம் பெயர் சொன்னால்
இதயத்தில்
இனிமை
ஆரிரோ
பாடிடுவேன்
பாலகனே
தூங்கு
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment